முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாசப்பறவைகள்

பாசப்பறவைகள்
வேஷம் இடுகின்றதே
கஜானா காலியானதாலா?

நேசம் மிக்க உறவுகளும்
விலகிச் செல்கின்றதே
உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றா?

முதிர்ந்த மரங்கள் கூட
கனிகளைப் பாகுபாடின்றி
கொடுக்கின்றது.

மனிதன் தான்
பாசத்தை
பணத்திற்கு மட்டுமே
பங்கிடுகின்றான்.

கருத்துகள்